ராலியின் வேண்வெண் முயற்சி #34:
திருக்குறிப்புத் தொண்டர்
புரியும் அரிய
திருப்பணி கண்டு
மகிழ்ந்த பரமன்
உருப்படி காயாது
செய்துசோ திக்கக்
கருமேகம் மின்னல்
இடிமழை தானே
தருவித்துத் தொண்டர்
பெருமை உலகிற்
கருளினான் தொண்டர்போல்
என்னுள்ளே பக்தி
வருவதற் கென்ன
வழி?