ராலியின் வேண்வெண் முயற்சி #100:
மூலனாம் மேய்ப்பன்
பசுக்கள் வருந்திட.
காலமாக நெஞ்சுருகி
யோகியார் மூலனின்
தூல உடம்பில்
புகுந்துத் திருமூலராய்ச்
சாலச் சிறந்தத்
திருமுறை பாடினார்
நீலகண்டா நாயன்மார்
வாழ்வில் படித்தது
போலபக்தி உண்டோ
எனக்கு?
Advertisements