மணி வாசகம் – 7
புகழ் வென்ற நாகரிக வாழ்க்கையில்
கணம் மிகுந்த சிரஸின் மத்தியில்
சுருக்கென்று உறைத்த புண்ணியம்
செருக்கற்று உண் விழி முன் நின்றேன்
நின்ற நின் சேய் தலை பாரம்
இறங்கவும் வழி கொடு நீயே
கயிலையாம் மயிலையில் வாழும்
கற்பகவல்லியென் தாயே!!!
Advertisements